பிரியா பாபு



என்னுடைய வாழ்க்கைத்துணைவர் எனக்கு முதலில் நல்லதோழராக இருக்கவேண்டும். என்னை அக்கறையாக கவனித்துக்கொள்பவராக, நல்ல உள்ளம் கொண்டவராக இருக்கவேண்டும். வசதியானவராக இருக்கவேண்டும். என்னுடைய பணம், பொருள் எதிர்பார்க்கக்கூடாது. என்னுடன் கடைசிவரை வாழ்பவராக இருக்கவேண்டும். என்னை ஏமாற்றுபவராக இருக்கக்கூடாது. இலக்கியத்தில் ஆர்வமுள்ளவராக இருக்கவேண்டும். ஓரளவு அழகானவராக இருந்தாலே போதும். உள்ள அழகே முக்கியம். அப்படி ஒருவர் இருப்பின் அவர் தன்னை பற்றிய விபரங்களுடன் தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி . reachsahodari(at)gmail.com

என்னைப்பற்றி

சென்னைவாசி. திருநங்கைகள் பற்றிய இரண்டு புத்தகங்களின் ஆசிரியை. எழுத்தாளர். திருநங்கை சமூகப்போராளி.. நாடகங்கள், திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். தமிழ்நாடு அரவானிகள் நலவாரிய உறுப்பினர்.